செவ்வாய், 28 ஏப்ரல், 2015

யார் காரணம் ?

யார் காரணம் ? யார் குற்றவாளி ?

மது ஒரு கெடுதலான பழக்கம் !

புதிதாக ஒருவரை மதுக் குடிக்க அறிமுகப் படுத்தி விடுபவர் யாராக இருந்தாலும் குற்றவாளியே !

தானாக நண்பர்களுடன் சேர்ந்து என்பதும் குற்றமே, அந்த நண்பர்கள் குற்றவாளிகளே !

மது மட்டுமல்ல ! புகைப் பழக்கமும், போதைப் பொருள் பழக்கமும் அப்படித்தான் ! அதை அறிமுகப் படுத்தி விடுபவர்கள் மிகப் பெரிய சமுதாயக் குற்றவாளிகளே ! 

அறியாத சிறு வயதில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிரவர்களின் வாழ்க்கை, வாழ்க்கை முழுவதும் திருந்த இயலாமல் நாசமாகிப் போகும் !   யார் காரணம் ? 

அப்படிப் பட்ட போதைத் தொழிலைச் செய்கிறவர்களுக்கு நிச்சயமாகக் கடுமையான தண்டனை கொடுக்கத் தான் வேண்டும் !

இங்கே இரக்க குணம் கொண்டவர்கள், அனுதாபப் படுகிறார்கள் !
வாழ்க்கையே நாசமானவர்களின் நிலையை அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே அறிவார்கள், எவ்வளவு கெடுதல் என்று !  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு