காவிரி, மீனவர், கதிராமங்கலம், மீத்தேன்,
நீட்டுக்கு எதிராக,
தமிழக உரிமைகளை நிலை நாட்ட போராட வேண்டிய நேரத்தில்,
அ.தி.மு.க. அயோக்கியக் கொள்ளையர்கள்,
கொள்ளையடிப்பதற்காகப் பதவிச் சண்டை
போடுகிறார்கள் !
மக்கள் நலனில் அக்கறையில்லாமல் !
அனைத்து தமிழக விரோதச் செயல்களையும்
தடுக்க முடியாமல்,
கொள்ளையடித்ததால்,
சிபிஐ ரெய்டுக்குப் பயந்து,
ஆட்சியில், பதவியில் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே சண்டையிட்டுக்
கொள்கிறார்கள் !
எதிர்க்கட்சி, எதிர்த்துப் போராடவேண்டிய இந்த நேரத்தில்,
சிபிஐ ரெய்டுக்குப் பயந்து
தீவிரமாகச்
செயல்
படாமல்
பெயருக்கு ஆர்ப்பாட்டம் அறிவிக்கிறது !
நீட்டுக்கு எதிராக,
தமிழக உரிமைகளுக்காக,
அனைவரும் இன்றே தன்னெழுச்சிப் போராட்டம் ஆரம்பிப்போம் !
அவன் வருவான்,
இவன் வருவான், என
அயோக்கியக் கொள்ளையன்களுக்காகக் காத்திருக்க வேண்டாம் !


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு