நூல் பெறுபவர்களைச் சிறப்பித்து
நூல் வெளியீடு
நூல் பெறுபவர்கள்
மு.சி. கந்தையா அவர்கள்
(தாயகம் திரும்பியோர் நலச்
சங்கம் கூடலூர்)
பேரா. மா. பேச்சிமுத்து, அவர்கள்
கேரளத் தமிழர் பாதுகாப்புப்
பேரவை
திரு. புருசோத்தமன் அவர்கள்
முதன்மை நிர்வாகி எக்கி பம்ப்ஸ்
முனைவர் கா. திருநாவுக்கரசு
அவர்கள்
முதல்வர் (பொ), பேரூர் தமிழ்க்
கல்லூரி
திரு. முத்து முருகன்.அவர்கள்
சமூகச் செயற்பாட்டாளர், கோவை
நூல் :- கேரித்தீவு : தமிழரின்
வரலாற்றுத்தடம்
சயாம் - பர்மா மரண இரயில் பாதை
நூல் வெளியீடு
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட
சந்தானம் பேரூராதீனம் இருபத்தைந்தாம் குரு மகாசன்னிதானங்கள் தவத்திருப்பெருந்திரு சாந்தலிங்க
மருதாசல அடிகளார் அவர்கள் நூல் வெளியிட்டுச் சிறப்புரை
திரு ந.நித்தியானந்தபாரதி அவர்களின்
வரவேற்புரை
செல்வி நி.ச. மேகாசக்திபாரதி
அவர்கள் விழா தொகுப்புரை
பன்னாட்டுக் கருத்தரங்கம்
மலேசியத் தமிழர் வாழ்வியல்
அன்றும் இன்றும் பன்னாட்டு
கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு
நிகழ்ச்சி ஏற்பாடு
தமிழோசை பதிப்பகம்
கொங்குநாடு தொல்லியல் வரலாற்று
ஆய்வு மையம்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார்
கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி,
19-02-2026, பேரூர், கோவை
ஆவணம் மலேசியத் தமிழர் வாழ்வியல், அன்றும் இன்றும்
பன்னாட்டு கருத்தரங்கம் / RaJa Morning STAR 0407


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு