நூலாசிரியர் பேரா. சீ. அருண்
அவர்கள் மலேசியா ஏற்புரை
உலகத்தின் மூத்த சிறப்புடன்
வாழ்ந்த தமிழர்கள், கடந்த நூற்றாண்டில் நல்வாழ்வு என வெளிநாடு சென்றவர்களின் அனுபவங்கள்
பற்றிய சிறப்புரை
நூல் :- கேரித்தீவு : தமிழரின்
வரலாற்றுத்தடம்
சயாம் - பர்மா மரண இரயில் பாதை
நூல் வெளியீடு
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட
சந்தானம் பேரூராதீனம் இருபத்தைந்தாம் குரு மகாசன்னிதானங்கள் தவத்திருப்பெருந்திரு சாந்தலிங்க
மருதாசல அடிகளார் அவர்கள் நூல் வெளியிட்டுச் சிறப்புரை
திரு ந. நித்தியானந்தபாரதி
அவர்களின் வரவேற்புரை
செல்வி நி.ச. மேகாசக்திபாரதி
அவர்கள் விழா தொகுப்புரை
பன்னாட்டுக் கருத்தரங்கம்
மலேசியத் தமிழர் வாழ்வியல்
அன்றும் இன்றும் பன்னாட்டு
கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு
நிகழ்ச்சி ஏற்பாடு
தமிழோசை பதிப்பகம்
கொங்குநாடு தொல்லியல் வரலாற்று
ஆய்வு மையம்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார்
கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி,
19-02-2026, பேரூர், கோவை
ஆவணம் மலேசியத் தமிழர் வாழ்வியல், அன்றும் இன்றும்
பன்னாட்டு கருத்தரங்கம் / RaJa Morning STAR 0408


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு