சனி, 21 பிப்ரவரி, 2026

 

#Meenakshi_Sundaram_Balu

" நீராம்பல் மலர்களும் போர்ப் பறைகளும் " எனும் தலைப்பில்

உலகப் புகழ்பெற்ற காதல் கவிதைகள் குறித்து உணர்வுப் பூர்வமான ஒரு சொற்பொழிவினை திரு மீனாட்சி சுந்தரம் பாலு அவர்கள் அனுபவ பூர்வமாக அனுபவித்து உணர்வுபூர்வமாமா நமக்கும் பகிர்கிறார்

வாழ்க காதல், காதலர்கள் நாமும்

தமிழ்நாடு இலக்கியப் பேரவையின் 392 ஆம் திங்கள் கூட்டம்

21-02-2026, பொதுசன சங்கம் நடராசா வாசகசாலை அறக்கட்டளை, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை,

ஆவணம் Meenakshi Sundaram தமிழ்நாடு இலக்கியப் பேரவையின் 392 ஆம் திங்கள் கூட்டம் / RaJa Morning STAR 0412

https://youtu.be/R2sRA4omqns

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு