ராமையா ஜெயபால்
வியாழன், 27 ஏப்ரல், 2017
நீதி,
நியாயம், நேர்மை,
எதுவுமில்லை !
முகநூல் நிர்வாகத்தினருக்கு !
எது
சரி,
எது
தவறு, என
யார்
முடிவு செய்வது ?
தவறுகளைச்
சுட்டிக் காட்டலாம் . . .
மாற்றுக்
கருத்துக்களையும், பதிவு செய்யலாம் . . .
தடுப்பவன்
எவன் ?
அவனுக்கு,
எவன், தடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது ?
எனது
கருத்து !
எனது
உரிமை !
எவனுக்கும்
தடுக்கும் உரிமையை நான் கொடுக்கவில்லை !
சுவாசிக்கும்
காற்றும்,
குடிக்கும்
நீரும்,
படிக்கும்
கல்வியும்,
நமது
பிறப்புரிமை !
விலைக்கு
வாங்குபவர்கள்,
மூடர்கள்
!
விலைக்கு
விற்பவர்கள்,
அயோக்கியர்கள்
!
புதன், 26 ஏப்ரல், 2017
உதவி நல்லது !
மிருகங்களைவிட
மனித உயிர்களுக்கு
உதவுவதே சிறப்பு என
எண்ணியிருந்தேன் !
ஆனாலும்,
நாய்களே மேல் என
உணர்த்திவிட்டார்கள்
நன்றியில்லாத,
நன்றி கெட்ட மனிதர்கள் !
ஊட்டி
வளர்த்த பாசம்,
வாட்டி
வதைக்கிறதே . . .
.
.
நன்றியுள்ள
. . .
.
.
.
நாய்குட்டிகளை
. . .
அன்பையும்,
பாசத்தையும்,
நேசத்தையும்,
பிரியத்தையும்,
பிணைந்து,
இணைந்து,
பிசைந்து,
ஊட்டி
வளர்த்த பாசம்,
வாட்டி
வதைக்கிறதே . . .
இளவரசர்கள், தளபதிகள், வீரர்கள், போல்
வலம் வந்தவர்கள் . . .
அனாதைகளாக . . .
எங்கேயோ . . .
எப்படியோ . . .
வலம் வந்தவர்கள் . . .
அனாதைகளாக . . .
எங்கேயோ . . .
எப்படியோ . . .

