புதன், 31 மே, 2017

RaJa Morning STAR 20170530193155

ஞாயிறு, 14 மே, 2017

RaJa Morning STAR 20170514123339

செவ்வாய், 9 மே, 2017

RaJa Morning STAR 20170508204004

RaJa Morning STAR 20170508201747

சனி, 6 மே, 2017

M R Radha Super Comedy | Hello Mr. Zamindar Comedy | Best of Tamil Cinema

RaJa Morning STAR 20170506211917 2

கழுதைகளை, குதிரைகளை, நாய்களை,
தமிழக மக்கள் உணவாகச் சாப்பிடுவதில்லை, 
என்பதால்,

தெருவெங்கும் அலைகின்றன உணவுக்காக . . .

RaJa Morning STAR 20170430130850 1

Nellai kannan Vaali's book Tamil Kadavul part - 4

முதல்வர் கருணாநிதி அவர்கள், நினைத்திருந்தால்,
இன அழிப்பைத் தடுத்திருக்கலாம்

கருணாநிதி அவர்களுக்கு,
தேசியத் தலைவர் பிரபாகரனையும்,
விடுதலைப் புலிகளையும் பிடிக்காது !

விடுதலைப் புலிகளை, ஆதரித்தவர்களை,
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தவர்,
முதல்வர் கருணாநிதி அவர்கள் !

தமிழ் இனத்தின் எதிரி, ஜெயலலிதா அவர்கள் !
தமிழ் இனத்தின் துரோகி, முதல்வர் கருணாநிதி அவர்கள் !

5 முறை ஆட்சியில் அமர்த்தினோமே . . .
5 முறையும் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்தார்களே !
கச்சத்தீவு என்னாச்சு ?
ஆட்சியில் இருக்கும் போது, ஒரு நிலை !
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, வேறு நிலை !
சரியான சுயநல, அரசியல் சந்தர்ப்பவாத அயோக்கியத்தனம் செய்தவர்
முதல்வர் கருணாநிதி அவர்கள் !

கருணாநிதி அவர்களின் ஈனத் துரோகத்தை,
மறக்கவும் முடியாது !
மன்னிக்கவும் இயலாது !

மனித நேயம் !
உயிர்கள் நேயம் !

மனித நேயத்தை விட,
பிற உயிர்களின் மீது காட்டும் அன்பும் பிரியமும்
உயிர்கள் நேயமாகும் !

உயர்ந்த நேயமாகும் !

பாண்டே சீமானிடம் மாட்டிகொண்டு முழிப்பதே பாருங்கள்

வெள்ளி, 5 மே, 2017

எனது கருத்துக்களில்,
தவறுகள் இருக்கலாம், சுட்டிக்காட்டுங்கள்,
திருத்திக்கொள்கிறேன் !

எனது இப்படிப்பட்ட வேலைகளில்,
தொடர்புள்ளவர்கள், மற்றும் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்,
தவறுகளை சுட்டிக்காட்டலாம் !
திருத்திக்கொள்கிறேன் !


வேடிக்கை பார்ப்பவர்கள்
மகிழ்ச்சியுடன் விலகிச் செல்லுங்கள் !

RaJa Morning STAR 20170430122235

வியாழன், 4 மே, 2017

தமிழகத்தில் 1967 க்குப் பின் தான் ஊழல் வளர்ந்தது,
மிக வேகமாக !
அது அனைத்துத் துறைகளிலும் பரவியது !
உயிர்காக்கும் மருத்துவமனைகளில்,
பணம் கொள்ளையடிப்பதற்கென்றே பயிற்சி பெறுவார்கள் போல் உள்ளது !
பணம் மட்டுமே குறிக்கோள் !
மனிதாபிமானம் பற்றியும்,
மனித உயிர்கள் பற்றியும்,
சிறிதும் அக்கறையில்லை, மருத்துவர்களுக்கு !
மருத்துவக் காப்பீடு,
வருடம் தோறும் பணம் செலுத்துகின்றவர்களுக்கு,
ஏதேனும் நோய் என்றாலும்,
மருத்துவக் காப்பீட்டின் மூலம், மருத்துவம் பார்க்க முடிவதில்லை,
ஏமாற்றுகிறார்கள், மருத்துவர்களும், காப்பீட்டுத் துறையினரும் !
மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்திய 
மக்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள் !

ஆயிரம் ரூபாயில் முடிக்கக் கூடிய சிகிச்சையையும்,

ஒரு லட்சம் வரை பணம் பிடுங்குகிறார்கள், அப்பாவி மக்களிடம், மருத்துவர்கள் !