செவ்வாய், 28 ஏப்ரல், 2015

யார் காரணம் ?

யார் காரணம் ? யார் குற்றவாளி ?

மது ஒரு கெடுதலான பழக்கம் !

புதிதாக ஒருவரை மதுக் குடிக்க அறிமுகப் படுத்தி விடுபவர் யாராக இருந்தாலும் குற்றவாளியே !

தானாக நண்பர்களுடன் சேர்ந்து என்பதும் குற்றமே, அந்த நண்பர்கள் குற்றவாளிகளே !

மது மட்டுமல்ல ! புகைப் பழக்கமும், போதைப் பொருள் பழக்கமும் அப்படித்தான் ! அதை அறிமுகப் படுத்தி விடுபவர்கள் மிகப் பெரிய சமுதாயக் குற்றவாளிகளே ! 

அறியாத சிறு வயதில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிரவர்களின் வாழ்க்கை, வாழ்க்கை முழுவதும் திருந்த இயலாமல் நாசமாகிப் போகும் !   யார் காரணம் ? 

அப்படிப் பட்ட போதைத் தொழிலைச் செய்கிறவர்களுக்கு நிச்சயமாகக் கடுமையான தண்டனை கொடுக்கத் தான் வேண்டும் !

இங்கே இரக்க குணம் கொண்டவர்கள், அனுதாபப் படுகிறார்கள் !
வாழ்க்கையே நாசமானவர்களின் நிலையை அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே அறிவார்கள், எவ்வளவு கெடுதல் என்று !  

திங்கள், 27 ஏப்ரல், 2015


ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

20150426121545 RaJa Morning STAR

கோவை கு. ராமகிருட்டிணன் அவர்கள் !பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் !2500 சா தீய மறுப்புப் திருமணங்கள் நடத்தி வைத்ததற்காக, பாராட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய உரை !

பாராட்டு நிகழ்ச்சி நடத்தியவர்கள் : -தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி !கோவை மாவட்ட மாநாடு !26-04-2015 கோவை கமலம் துரைசாமி மண்டபத்தில் !